திரிபுராவில் அதிகாரத்தை கைப்பற்ற பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டணி: மாணிக் சர்கார் பகீர்
திரிபுராவில் அதிகாரத்தைக் கைப்பற்ற நாட்டை துண்டாடும் பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதாக மாணிக் சர்கார் சாடியுள்ளார்.
அகர்தலா: திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பிரிவினைவாதிகளுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சர்கார் சாடியுள்ளார்.
60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

திரிபுராவில் கால்நூற்றாண்டு காலமாக இடதுசாரிகளின் முன்னணி ஆட்சியே இருந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வர காங்கிரஸ், பாஜக தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இந்தியாவில் இருந்து திரிபுராவை தனிநாடாக ஆயுதமேந்திய குழுக்களுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. திரிபுராவையே 2 மாநிலங்களாக பிரிக்க கோரும் அமைப்புடனும் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது.
இதை தமது தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக்காட்டிய முதல்வர் மாணிக் சர்கார், 1980களில் காங்கிரஸ் கட்சி இதேபோன்ற யுக்தியைத்தான் கையிலெடுத்தது. இப்போது இடதுசாரிகளுக்கு எதிராக பாஜகவும் அதே பாணியில் செயல்படுகிறது.
வங்கதேசத்தில் தீவிரவாத முகாம்களை வைத்துள்ள கட்சிகள், இயக்கங்கள் துணையுடன் திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. திரிபுராவில் சமூகங்களிடையே மோதலையும் வன்முறையையும் நிகழ்த்த பாஜக முயற்சிக்கிறது என சாடினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications