உ.பி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சரயூ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேயச மாநிலம் பஹ்ரெய்ச் பகுதியில் பாயும் சரயூ ஆற்றில் 12 பேர் படகு பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென படகு மூழ்கியது.

Boat sank in saryu river in up bahraich six dead bodies recovered

இதில் படகில் இருந்தவர்கள் ஆற்றில் முழ்கினர். படகு மூழ்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 6 பேரின் உடல்களையும் மீட்டனர். கடந்த மாதம் யமுனை ஆற்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+