For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சரயூ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேயச மாநிலம் பஹ்ரெய்ச் பகுதியில் பாயும் சரயூ ஆற்றில் 12 பேர் படகு பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென படகு மூழ்கியது.

Boat sank in saryu river in up bahraich six dead bodies recovered

இதில் படகில் இருந்தவர்கள் ஆற்றில் முழ்கினர். படகு மூழ்கியதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 6 பேரின் உடல்களையும் மீட்டனர். கடந்த மாதம் யமுனை ஆற்றில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
At least six people drowned, including two children, after a boat capsized in Saryu river in Behta in Uttar Pradesh. All the bodies have been recovered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X