முலாயம்சிங் யாதவ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கைவிட்டது சிபிஐ!
Subscribe to Oneindia Tamil

முலாயம் சிங் யாதவ், அவரது மகன்கள் உத்தரப்பிரதேச முதல்வரான அகிலேஷ் யாதவ், பிரதீக் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை மையமாக வைத்துதான் மத்திய அரசு, சமாஜ்வாடி கட்சியை தம் பக்கம் வளைத்துக் கொண்டது. இந்த நிலையில் முலாயம்சிங் யாதவ் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கைவிடப்பட்டிருக்கிறது.
More From
-
டெல்லி புறப்பட்டார் செந்தில்பாலாஜி.. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜர்! கூடவே ராஜீவ் காந்தி -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட்












Click it and Unblock the Notifications