பராமரிப்பில் இல்லாத 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கம்... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
மாநில வாரியாக மற்றும் ஆண்டுதோறும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பராமரிக்கப்படாத சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பராமரிக்கப்படாத ஆதார் எண்கள் முடக்கப்பட்டதாகக் காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், " மாநில வாரியாக மற்றும் ஆண்டுவாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உதய் மூலம் பராமரிக்கப்படாத ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் சௌத்ரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் அட்டைப் பெறுவது தொடர்பாக விதிமுறைகள் 27 மற்றும் 28-வது பிரிவுகளின் கீழ் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆதார் மையங்களில் உள்ள அதிகாரிகள் ஆதார் எண்ணைகளை இவ்விதிகளின் படி முடக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் 11.45 லட்சம் பான் அட்டைகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்கள் ஆதார் எண் பயன்பாட்டில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள https://resident.uidai.gov.in/aadhaarverification இணையதளத்தில் சென்று பார்க்க முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும்












Click it and Unblock the Notifications