''என்டே கம்பெனியும், உம்மன் சாண்டியும்'': சரிதா நாயர் பரபர பேட்டி
கொச்சி: எனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், சரிவுக்கும் காரணம் முதல்வர் உம்மன் சாண்டி தான். அவருக்கு நான் ரூ.1.90 கோடியை நிவாரண நிதிக்கு அல்ல லஞ்சமாகத் தான் அளித்தேன் என சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது பல புகார்கள் தெரிவித்துள்ளார். மோசடி வழக்கை விசாரித்து வரும் கமிஷன் முன்பு ஆஜரான அவர் தான் சாண்டிக்கு ரூ.1.90 கோடி லஞ்சம் அளித்ததாக கூறினார். ஆனால் உம்மன் சாண்டி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இந்நிலையில் சரிதா பிரபல செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறுகையில்,
நான் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள் மூலம் அவருக்கு ரூ. 1.90 கோடி அளித்தேன். அது அவர் கூறுவது போன்று நிவாரண நிதிக்காக அல்ல மாறாக அவருக்கு தான் லஞ்சமாக அளித்தேன்.
என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், சரிவுக்கும் காரணம் உம்மன் சாண்டி தான் என்றார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications