Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தீஸ்கர்: 2–வது கட்டமாக 72 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு

Subscribe to Oneindia Tamil

chhattisgarh polls: Voting for second phase tomorrow
ராய்ப்பூர்: சத்தீஸ்க்கர் மாநில சட்டசபைக்கு 2வது கட்டமாக 72 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 11-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது மாவோயிஸ்டுகள் பல இடங்களில் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாவோயிஸ்டுகள் நாசவேலைக்காக வைத்திருந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் 2-வது கட்டமாக 72 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் 2-வது கட்ட தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+