லடாக் எல்லையில் ஊடுருவிய சீனா ராணுவ வீரர்கள் வெளியேற ஜின்பிங் உத்தரவு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் லடாக் எல்லையில் ஊடுருவிய சீனா ராணுவ வீரர்களை வெளியேறுமாறு சீனா அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் நாட்டு பகுதிக்கு திரும்பியுள்ளனர்.
லடாக் எல்லையில் தொடர்ந்தும் சீனா ராணுவ வீரர்கள் ஊடுருவி வருகின்றனர். அண்மையில் 100 இந்திய ராணுவ வீரர்களை 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

அதன் பின்னர் சீன கிராம மக்களும் இந்திய பகுதிக்குள் ஊடுருவினர். இந்த நிலையில் சீனா அதிபர் ஜின்பிங் இந்தியா வருகை தந்த போது 1,000 சீனா ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினர்.
இந்த ஊடுருவல் கவலை தருகிறது என்று தம்மை சந்தித்த ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பின்னர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜின்பிங்கும் சரியான எல்லை வரையறை இல்லாததால் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு சீனா கிளம்பிய ஜின்பிங் தமது படையினரை இந்திய பகுதியில் இருந்து திரும்பி வருமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருந்த சீனா ராணுவ வீரர்கள் தங்களது நாட்டுப் பகுதிக்கு திரும்பினர்.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications