இந்தியாவை கூட்டி சுத்தம் செய்ய துடைப்பத்துடன் கிளம்பிய அமைச்சர்கள்
டெல்லி: மோடியின் சுத்தமான இந்தியா பிரச்சாரத்தையொட்டி மத்திய அமைச்சர்கள் துடைப்பத்தை எடுத்து சுத்தம் செய்யும் காட்சிகளை பார்க்க முடிகிறது.
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி ஸ்வச் பாரத் அபியான் என்ற சுத்தமான இந்தியா பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
திட்டத்தை அறிமுகப்படுத்தி மோடியே துடைப்பத்தால் சுத்தம் செய்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் ஏற்கனவே துடைப்பத்தை கையில் எடுத்துவிட்டனர்.

ஜிதேந்திர சிங்
இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள இடத்தை சுத்தப்படுத்தும் காட்சி.

பாஸ்வான்
மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இந்திய உணவு கார்பரேஷன் அலுவலகத்திற்கு வெளியே கூட்டி சுத்தம் செய்தார்.

உமா பாரதி
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி டெல்லியில் உள்ள ஸ்ரீராம் சக்தி பவனுக்கு வெளியே சுத்தம் செய்தார்.

ரவி சங்கர் பிரசாத்
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சாஸ்திரி பவன் வெளியே உள்ள இடத்தை சுத்தம் செய்தார்.

கல்ராஜ் மிஸ்ரா
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா துடைப்பத்தால் அலுவலகத்தை சுத்தம் செய்தார்.

ஸ்மிருதி இரானி
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் பள்ளி மைதானத்தை சுத்தம் செய்தார்.

நாயக்
இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் செங்கோட்டைக்கு வெளியே சுத்தம் செய்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications