14-ஆவது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 6000 கோடி இழப்பு.. முதல்வர்
14-ஆவது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 6000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
டெல்லி: 14-ஆவது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
டெல்லி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் வரிக் கொள்கையை மாற்ற வேண்டும்.

தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை பங்கிடுவதில் மத்திய அரசு உதவ வேண்டும். மாநிலங்கள் பாதிக்காத வகையில் 15ஆவது நிதிக் குழுவில் உள்ள விதிகளில் திருத்தம் தேவைப்படுகிறது. நிதி இழப்பை தவிர்க்க 2011 மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ள கூடாது.
14-வது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆணையம் தனது பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பின்பற்றப்பட வேண்டும்
NITI Aayog Meeting. pic.twitter.com/NE6AgYj3Zw
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 17, 2018
மகாநதி, காவிரி, கோதாவரி, குண்டாறு, பாலாறு, வைகை ஆகியவற்றை இணைக்க வேண்டும். நதிகள் இணைப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நதிகள் இணைப்பு மூலம் உபரி நீர் வீணாவதை தடுக்க முடியும் என்றார் முதல்வர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications