தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு

காவிரி கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், ஐந்து மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்றது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில், தலைமை செயலர் ஷீலா கலந்து கொண்டார்.
நடுவர் மன்ற உத்தரவை காவிரி மேலாண்மை வாரியம் செயல்படுத்தவில்லை என்று தமிழகம் புகார் தெரிவித்தது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கார்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. மேலும், டிசம்பர் மாதம் 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி மாதம் 3 டி.எம்.சி. தண்ணீரும் திறக்க தமிழகம் கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்று காவிரி கண்காணிப்புகுழு கூட்ட தலைவர் மற்றும் நீர்வளத்துறை செயலரான அலோக் தமிகழத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications