நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: பிரதமரின் ஆலோசகர் நாயரிடம் சிபிஐ விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
நிலக்கரித்துறை அமைச்சர் பொறுப்பை 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரை பிரதமர் மன்மோகன்சிங் வகித்தபோது அவரது முதன்மைச் செயலாளராக இருந்தவர் டி.கே.ஏ.நாயர்.

தற்போது பிரதமரின் ஆலோசகராகவும் நாயர் இருப்பதால் அவரிடம் நேரில் விசாரணை நடத்தாமல் கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி சி.பி.ஐ அதிகாரிகள் பதிலை பெற்றுள்ளனர்.
2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள், அதற்கான கொள்கைகள் பற்றி டி.கே.ஏ. நாயரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக டி.கே.ஏ.நாயர் அளித்த பதில்களை, அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications