நிலக்கரி சுரங்க ஊழல்: மமதா உட்பட 3 முதல்வர்களிடம் விசாரணை நடத்துகிறது சிபிஐ
Subscribe to Oneindia Tamil

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் அதிகம் அடிபட்டது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெயர்தான். அவரைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் ஆகியோரிடம் தற்போது விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்கள் மட்டுமின்றி முன்னாள் முதல்வர்களிடமும் விசாரணை நடத்தவும் சிபிஐ முடிவு செய்துள்ளது.
அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் 29ந் தேதி விசாரணைக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மீது மேலும் பல புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications