நிலக்கரி சுரங்க ஊழல்: மமதா உட்பட 3 முதல்வர்களிடம் விசாரணை நடத்துகிறது சிபிஐ
Subscribe to Oneindia Tamil

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் அதிகம் அடிபட்டது ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெயர்தான். அவரைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் ஆகியோரிடம் தற்போது விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்கள் மட்டுமின்றி முன்னாள் முதல்வர்களிடமும் விசாரணை நடத்தவும் சிபிஐ முடிவு செய்துள்ளது.
அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் 29ந் தேதி விசாரணைக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மீது மேலும் பல புதிய வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications