நிலக்கரி சுரங்க ஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் இந்த வழக்கில் 14வது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது.
அதில், ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சிபிஐ தமது விசாரணை நிலவர அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் வழக்குகளின் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நிலக்கரி ஒதுக்கீட்டில் கடைப்பிடித்து வரும் கொள்கை குறித்து வரும் 29-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications