கொச்சி: கொரோனா பாதித்த ஒருவருக்காக 289 பயணிகளையும் கூண்டோடு இறக்கிவிட்ட துபாய் விமானம்
கொச்சி: துபாய் புறப்பட்ட விமானத்தில் ஒரு இங்கிலாந்து பயணிக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்த நிலையில் அதில் பயணம் செய்த 289 பயணிகளுமே இறக்கிவிடப்பட்ட சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கேரளாவில் அதிக அளவில் கொரோனா தாக்கம் இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே கொச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 290 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட விமானம் தயாராக இருந்தது.
விமானம் புறப்படும் நிலையில் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டு அத்தனை பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இங்கிலாந்தில் இருந்து 19 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் கேரளா வருகை தந்தனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே துபாய்க்கு 19 பேரும் புறப்பட்டனர்.
இதற்காக இன்று காலை துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பேரில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரியவந்தது. அவரை பல இடங்களில் தேடி வந்தனர். பின்னர் அவர் துபாய் புறப்ப்படும் விமானத்தில் இருப்பது தெரியவந்தது.
இதனால் விமானம் புறப்படும்போது தடுத்து நிறுத்தப்பட்டது. முதலில் 19 பேரை மட்டும் இறக்கிவிட நினைத்த விமான நிலைய அதிகாரிகள், பின்னர் ஒட்டுமொத்தமாக 289 பேரையும் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர். பின் அனைவருக்குமே கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன என்றனர். இதனால் கொச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications