தேவைப்பட்டால் லாக்டவுனை நீட்டிப்போம்- ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடி
போபால்: தேவைப்பட்டால் ஏப்ரல் 14-ந் தேதிக்கு பின்னர் லாக்டவுனை நீட்டிப்போம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 2 வாரங்களாக லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. வரும் ஏப்ரல் 14-ந் தேதி வரை லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும்.

ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பின்னரும் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
லாக்டவுனை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநிலங்கள் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளன. இந்த நிலையில் தேவைப்பட்டால் லாக்டவுனை நீட்டிப்போம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டால் மறுசீரமைத்துவிட முடியும். ஆனால் மனித உயிர்கள் மரணித்துப் போய்விட்டால் மீட்டு எடுப்பது எப்படி சாத்தியமாகும்?
ஆகையால்தான் சொல்கிறோம்.. தேவைப்பட்டால் லாக்டவுன் காலத்தை நீட்டிக்கவும் செய்வோம். அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்












Click it and Unblock the Notifications