தேவைப்பட்டால் லாக்டவுனை நீட்டிப்போம்- ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடி
போபால்: தேவைப்பட்டால் ஏப்ரல் 14-ந் தேதிக்கு பின்னர் லாக்டவுனை நீட்டிப்போம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 2 வாரங்களாக லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. வரும் ஏப்ரல் 14-ந் தேதி வரை லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும்.

ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பின்னரும் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
லாக்டவுனை மேலும் நீட்டிக்கலாம் என பல மாநிலங்கள் மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளன. இந்த நிலையில் தேவைப்பட்டால் லாக்டவுனை நீட்டிப்போம் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டால் மறுசீரமைத்துவிட முடியும். ஆனால் மனித உயிர்கள் மரணித்துப் போய்விட்டால் மீட்டு எடுப்பது எப்படி சாத்தியமாகும்?
ஆகையால்தான் சொல்கிறோம்.. தேவைப்பட்டால் லாக்டவுன் காலத்தை நீட்டிக்கவும் செய்வோம். அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications