பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: இது உத்தரகாண்ட் முதல்வர்
ஹரித்துவார்: பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை கிடையாது என்று, உத்தரகாண்ட் மாநில முதல்வர் (காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹரிஷ் ராவத் உள்ளார்.

இந்துக்களின் புனித நகரத்தில் ஒன்றான, ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, ஹரிஷ் ராவத் இவ்வாறு கூறியுள்ளார். ராவத் கூறியதாவது: பசுவை கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு இந்திய நாட்டில் வாழ உரிமை கிடையாது
உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதையும் செய்ய தயார்.
பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில பரிந்துரைகளை நான் தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்து, தீவனமும் வழங்கிவருகிறது. இவ்வாறு ராவத் பேசியுள்ளார்.
பசுவதைக்கு எதிராக பேசும் பாஜக அமைச்சர்கள், எம்.பிக்களை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மாநில முதல்வரே இவ்வாறு பேசியுள்ளது அக்கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications