டெல்லியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய 11 உடல்கள்
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.
Recommended Video

டெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் உடல்களை டெல்லி போலீஸார் மீட்டெடுத்தனர்.
டெல்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக டெல்லி போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர்.

அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் கண்களும் வாய்களும் துணிகளால் கட்டப்பட்டு கிடந்தன.
#LatestVisuals from Delhi's Burari where bodies of 7 women and 4 men have been found at a house; Police present at the spot, investigation on. pic.twitter.com/2MukQxi8az
— ANI (@ANI) July 1, 2018
7 பெண்கள் மற்றும் 4 ஆண்களின் சடலங்கள் கிடைத்துள்ள நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Visuals from Delhi's Burari where bodies of 7 women and 4 men have been found at a house; Police present at the spot, investigation on. pic.twitter.com/CjuReQbaXT
— ANI (@ANI) July 1, 2018












Click it and Unblock the Notifications