‘ஜிலேபி’ தேனே இத்னா லேட்.. ஊழியரை துப்பாக்கியால் சுட்ட செக்யூரிட்டி!

நேற்று டெல்லி கோலே மார்க்கெட் பகுதியில் உள்ள இனிப்பகத்திற்கு நிரேஜ் குமார் என்ற செக்யூரிட்டி ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியரிடம் ஒரு பிளேட் ஜிலேபி தருமாறு கேட்டுள்ளார் நிரேஜ். ஆனால், கூட்டம் காரணமாக ஜிலேபி வர தாமதமாகியுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த நிரேஜ், கடையில் வேலை பார்க்கும் சதேந்தர் சிங்குடன் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாற, கடும் கோபம் அடைந்த நிரேஜ் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சதேந்தர் சிங்கை சுட்டுள்ளார்.
இதனால், படுகாயமடைந்த சதேந்தர் சிங் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது சதேந்தர் சிங்கின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய நிரேஜைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications