‘புன்னகை மன்னன்’ கமல், ரேகா போல் தற்கொலை செய்து கொள்கின்றனவா டால்பின்களும்?
டெல்லி: சில நேரங்களில் கடலோரமாக டால்பின்களும், திமிங்கலங்களும் தாங்களாகவே கரை ஒதுங்குவதைக் காணலாம். இது தற்கொலை செய்யும் நோக்கில் அவை செயல்படுகின்றனவவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் அவற்றின் தற்கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை இந்த மர்மத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
சில நேரங்களில் டால்பின்களும், திமிங்கலங்களும் வேண்டும் என்றே கடலை விட்டு கரையை நோக்கி ஜோடியாக வந்து விடுகின்றன. அதன் மூலம் அவை மரணத்தைத் தழுவுகின்றன.

காரணம் தெரியவில்லை...
இது அனைத்து பகுதிகளிலும் காணப்படும் நிகழ்வாக உள்ளது. இதற்கான காரணம் தான் இதுவரை சரிவர கண்டுபிடிக்கப்படவில்லை. சமீபத்தில் கலாய்ஸ் கடற்கரையில் 10 திமிங்கலங்கள் ஒன்றாக கரை ஒதுங்கின. இதில் 7 உயிரிழந்தன.

ஆல்கை பெருக்கம்...
கடலில் அபாயகரமான ஆல்கை பெருக்கம் காரணமாகவும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. மேலும் நோய் காரணமாகவும் அவை தாங்களாகவே கரை ஒதுங்கி மரணத்தைத் தழுவுவதாகவும் கூறப்படுகிறது.

நோய் காரணமாக...
அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் 1987 மற்றும் 88 ஆகிய ஆண்டுகளில் நோய் காரணமாக ஏராளமான டால்பின்கள் கரை ஒதுங்கி உயிரிழந்தன என்பது நினைவிருக்கலாம்.

காயம் காரணமாகவும்...
சில சமயங்களில் கடற்படையினரின் கப்பல்கள் எழுப்பும் சோனார் ஒலி காரணமாக இந்த விலங்குகள் கரை ஒதுங்குவதாகவும் கூறப்படுகிறது. தப்பி ஓடும்போது காயமடைந்தும் இவை கரை ஒதுங்குகின்றனவாம்.

விலங்காத மர்மம்...
இருப்பினும் காயம், நோய் காரணமாக மட்டுமல்லாமல் ஆரோக்கியமான விளங்குகளும் கூட அதிக அளவில் கூட்டமாகக் கரை ஒதுங்குவதுதான் மர்மமாக உள்ளதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நிச்சயமா அது தான்...
இவை தாங்களே மரணத்தைத் தழுவும் நோக்குடன் கரைக்கு வருவதாக சந்தேகப்படுகிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியென்றால் இது நிச்சயம் தற்கொலை முயற்சி தான் என்பது அவர்களது வாதமாகும்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications