ஸ்பெக்ட்ரம் ஏலம் பிப்ரவரி 3–ந்தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் பிப்ரவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் 1,800 மற்றும் 900 மெகாஹெட்ஸ் அலைவரிசை ஒதுக்கீடு ஏலம் வருகிற ஜனவரி 23-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த ஏலம் தற்போது பிப்ரவரி 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை நேற்று அறிவித்தது.

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்ப மனுவை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் 27-ந்தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம் dot.abcprocure.com என்ற ஆன்-லைன் முகவரி மூலமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications