Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்பெக்ட்ரம் ஏலம் பிப்ரவரி 3–ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் பிப்ரவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் 1,800 மற்றும் 900 மெகாஹெட்ஸ் அலைவரிசை ஒதுக்கீடு ஏலம் வருகிற ஜனவரி 23-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த ஏலம் தற்போது பிப்ரவரி 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை நேற்று அறிவித்தது.

spectrum

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்ப மனுவை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் 27-ந்தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலம் dot.abcprocure.com என்ற ஆன்-லைன் முகவரி மூலமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+