Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவின் ஜெய்ஶ்ரீராம் பேனர்களுக்கு போட்டியாக பாலக்காடு நகராட்சியில் தேசிய கொடி ஏற்றிய டைஃபி

Subscribe to Oneindia Tamil

பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு நகராட்சியில் பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், மோடி- அமித்ஷா பேனர்களை ஏற்றியதற்கு பதிலடியாக டைஃபி அமைப்பினர் தேசிய கொடியை ஏற்றினர்.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக தக்க வைத்தது. இதனை கொண்டாடும் விதமாக பாஜகவினர் ஜெய்ஶ்ரீராம், பிரதமர் மோடி- உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது பேனர்களை வைத்தனர்.

DYFI activists unfurl national flag at Palakkad Municipality office

இந்த வீடியோவை கேரளாவின் குஜராத் பாலக்காடு என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பாஜகவினர் பகிர்ந்தனர். பாஜகவினரின் இந்த நடவடிக்கை குறித்து மாநகராட்சியின் செயலாளர் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே பாஜகவினருக்கு பதிலடியாக டைஃபி அமைப்பினர் தேசிய கொடியை பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பறக்கவிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+