ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் இரவு 10 அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.5 அலகுகள் பதிவாகி உள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரவு 10 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications