மணிப்பூரில் நில அதிர்வு... 3.2 ரிக்டர் அளவு பதிவு.. பாதிப்ப்பு இல்லை!
மணிப்பூர் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
இம்பால்: மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் நில அதிர்வு இன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் மாவ்லைக் என்ற இடத்தை மையமாகக் கொண்டு நில நடுக்கம் இன்று ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்தியா மாநிலமான மணிப்பூரில் லேசான நில அதிர்வாக உணரப்பட்டது. மணிப்பூரில் உள்ள சேனாபதி என்ற மாவட்டத்தில் உணரப்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 3.2 என பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வால் பொதுமக்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications