"பப்பு புவா" தராததால் கோபம்...ஹோட்டல் உரிமையாளர் மீது வாடிக்கையாளர்கள் வெறி தாக்குதல்
டெல்லி: டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் பருப்பு சாப்பாடு தராதது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் உரிமையாளரை வாடிக்கையாளர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் பருப்பு விலை அதிகரித்துள்ளது. பற்றாக்குறையை நீக்க பருப்பை அரசு இறக்குமதி செய்து வருகின்றது. மேலும், பருப்பை பதுக்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பருப்பு விலையேற்றத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஹோட்டல்களிலும் பருப்பு உணவுகளின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியின் சரோஜினி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பருப்பு சாப்பாடு கேட்டு 8 பேர் ரகளை செய்துள்ளனர். அவர்கள் கேட்ட பருப்பு உணவு வழங்கப்படவில்லை என அவர்கள் தகராறு செய்துள்ளனர்.
இதனை ஹோட்டலின் உரிமையாளர் குல்தீப் சிங்(30) கண்டித்துள்ளார். இதனால், சாப்பிட வந்தவர்களுக்கும், குல்தீப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியதில் குல்தீப் சிங்கை சாப்பிட வந்தவர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த குல்தீப் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications