பீகாரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி செந்தில்குமாரின் ரூ2.51 கோடி சொத்துகள் முடக்கம்!
பீகாரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி செந்தில் குமாரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பாட்னா: பீகாரில் ஊழல் புகாரில் சிக்கிய தமிழக ஐஏஎஸ் அதிகாரி செந்தில் குமாரின் ரூ2.51 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த செந்தில் குமார் 1996-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி. பீகாரில் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இதற்கு முன்னர் மங்கர் ஆட்சியராகவும் பாட்னா மாநகராட்சி ஆணையராகவும் செந்தில் குமார் பணியாற்றினார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
மேலும் 100க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் பெற்றார் செந்தில்குமார் என்பதும் குற்றச்சாட்டு. பாட்னாவில் சகோதரர் அய்யப்பன் பெயரில் பினாமி நிறுவனங்களையும் நடத்தினார் என்பதும் அமலாக்கத் துறையின் புகார்.
இதையடுத்து செந்தில் குமாருக்கு சொந்தமான ரூ2.51 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழகத்தின் அரியலூரில் உள்ள அறக்கட்டளை உள்ளிட்ட சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications