For Quick Alerts
For Daily Alerts
Just In
தொலைக்காட்சியில் கட்சிகளுக்கு இலவச பிரச்சார நேரம் - தேர்தல் ஆணையம் அனுமதி
டெல்லி: தேசி்ய கட்சிகளுக்கு இலவச விளம்பர நேரம் ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவு அளித்துள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் தேசிய கட்சிகளாக விளங்கி வரும் ஆறு கட்சிகள் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் தலா 25 மணிநேரம் இலவசமாக பிரசாரம் செய்து கொள்ள தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கியுள்ளது.
அதே போல் மாநிலங்களை பொறுத்த வரையில் 47 மாநில கட்சிகளுக்கு 30 மணி நேரம் வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களவை தேர்தலில் பங்கு பெறும் கட்சிகள் தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் இலவசமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொள்ள முடியும்.
English summary
Election commission gave permission for election campaign in television and radio free for parties.
Story first published: Saturday, March 15, 2014, 11:00 [IST]