வாஞ்சி மணியாச்சி - நெல்லை இடையே மின்சார ரயில்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வாஞ்சி மணியாச்சி – நெல்லை இடையே மின்சார ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாஞ்சி மணியாச்சி - நெல்லை இடையே இரட்டை மின்சார ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூடியது. அதில் வாஞ்சி மணியாச்சி - நெல்லை இடையே இரட்டை மின்சார ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையிலும் மின்சார ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

Electric train between Vanchi Maniyachi to Nellai soon

வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் வழியாக நெல்லைக்கு இரட்டை மின் ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு 1112.62 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

102 கி.மீ தூரத்திற்கு இரட்டை மின் ரயில் பாதை அமைக்கும் பணி அடுத்த 4 ஆண்டுகளில் முடிவடைய உள்ளது. மேலும், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை மின் ரயில் பாதை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+