காஷ்மீரில் பாதுகாப்பு படைகள்-தீவிரவாதிகளிடையே துப்பாக்கி சண்டை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஷாகுண்ட்ஹஜ்ஜினில் பாதுகாப்பு படைகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

Encounter breaks out between security forces and terrorists

இதில் இரு பாதுகாப்பு படையினர் காயமடைந்த நிலையில், பதுங்கி ஓடிய தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களால் காஷ்மீரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+