அதிக அளவு வாக்குகள் பதிவாவதை இளைஞரகள் உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியான சட்டசபை தேர்தலில் அதிக அளவு வாக்குகள் பதிவாவதை இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Urging the people of Haryana & Maharashtra to go out & cast their votes. Youngsters must show the way & ensure record turnout.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/status/522207898114330624">October 15, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>மகாராஷ்டிராவின் 288, ஹரியானாவின் 90 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குகள் வரும் 19-ந் தேதி எண்ணப்படுகின்றன.
இன்றைய வாக்குப் பதிவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில்,வாக்குகளை பதிவு செய்ய ஹரியானா, மகாராஷ்டிரா மக்கள் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதிக அளவு மக்கள் சென்று வாக்களிப்பதை உறுதி செய்ய இளைஞர்கள் முன்னோடியாக வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications