For Daily Alerts
Just In
தோல்வி உறுதி.. ராகுலை காப்பாற்ற காங்கிரஸ் 'உடான்ஸ்' ஆரம்பம்
டெல்லி: தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தால் அதற்கு ராகுல் காந்தி காரணம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஷகில் அகமது கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மையக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் ஷகில் அகமது கூறியதாவது:
ராகுல் காந்தி நாட்டை ஆளவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவரும்தான் பொறுப்பு.
கருத்துக்கணிப்புகளை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை. கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காட்டியுள்ளன.
இவ்வாறு ஷகில் அகமது தெரிவித்தார்.
Comments
English summary
With exit polls predicting the worst-ever performance by the Congress, the party on Monday came out in strong defence of Rahul Gandhi, saying the responsibility would be taken collectively.
Story first published: Tuesday, May 13, 2014, 12:27 [IST]