Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்பயா வழக்கில் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி

நாட்டையே உலுக்கிய மாணவி நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

-4 பேருக்கு தூக்கு உறுதி - பெற்றோர் மகிழ்ச்சி

-நிர்பயா வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

-குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி என தந்தை மகிழ்ச்சி

-நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனை உறுதி

-4 குற்றவாளிகளின் மரணதண்டனையை உறுதிசெய்தது சுப்ரீம் கோர்ட்

-உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி பெஞ்ச் தீர்ப்பை உறுதி செய்தது

-2012-ம் ஆண்டில் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்

-கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா பேருந்தில் இருந்து வீசப்பட்டார்

'Everyone wants death for accused': Nirbhaya's family

-குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் சிறையிலேயே தற்கொலை

-எஞ்சிய 5 பேரில் 4 குற்றவாளிகளுக்கும் கீழ்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது

-ஒரு இளம் குற்றவாளி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்

-தூக்கு தண்டனையை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

-மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது

-நிர்பயா கொலை காட்டுமிராண்டித்தனமானது- நீதிபதிகள்

-இருநீதிபதிகளும் தனித்தனியே அளித்த தீர்ப்பில் தூக்கு உறுதி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+