சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபர் அதிரடி விடுதலை.. மும்பை ஹைகோர்ட் சொன்ன வித்தியாசமான காரணம்!
Recommended Video

மும்பை: காதலனுடன் உடல் உறவு வைத்துக்கொண்டதை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்ததால், வயதால் மைனர் என்றாலும் கூட, மனதால் அவர் பெரிய மனுஷி என்று கூறியுள்ள மும்பை ஹைகோர்ட், பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை விடுதலை செய்துள்ளது.
டெல்லி, நிர்பயா பலாத்கார சம்பவத்தில், பலாத்காரம் மற்றும் கொலை ஆகிய கொடூர குற்றங்களில் ஈடுபட்டபோதிலும், மைனர் என்பதற்காக அதில் ஒரு குற்றவாளிக்கு, குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மனப்பக்குவம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது காதலனால் கர்ப்பமாகியுள்ளார்.

தாய் கேட்ட பிறகு
இதுகுறித்து, சிறுமியின் தாய் கண்டறிந்து மகளிடம் கேட்டபோது உண்மை தெரியவந்துள்ளது. மகளின் மாதவிடாய் தள்ளிப்போனதை கவனித்து அதன்பிறகு தாய் கேட்டபோதுதான், இந்த உண்மை தெரியவந்துள்ளது. மகள் மைனர் என்பதால் இது பலாத்கார வழக்காக பதிவு செய்யப்பட்டது. மும்பை ஹைகோர்ட் விசாரணை நடத்தியது.

விடுதலை
நீதிபதி சுனில் சுக்ரே தனது தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஏனெனில், இது விருப்பப்பட்டு நடந்த உடலுறவு என்பதும், ஒருமுறை மட்டுமின்றி, பல முறை இருவரும் உறவு வைத்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்டி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

தெளிவாக இருந்துள்ளார்
சிறுமியின் பெற்றோர் அவரின் பள்ளி சான்றிதழை காண்பித்து அவருக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என வாதிட்டபோதிலும், சிறுமியின் மனப்பக்குவத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உறவு வைத்துக்கொண்டால் எந்த மாதிரி பிரச்சினை வரும் என்ற தெளிவு இருந்துள்ளது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பெற்றோரிடம் ஏன் சொல்லவில்லை
முதல் முறை உறவு சம்பவம் நடந்தபோதே தனது தாயிடமோ தந்தையிடமோ சிறுமி அதுபற்றி கூறவில்லை. தொடர்ந்து அதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. தெரிந்தேதான் இருவரும் சம்மதத்தோடு உறவு வைத்துள்ளதை இது உறுதி செய்கிறது. எனவே இதை பலாத்காரமாக கருத முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications