ஆண்களை இழுக்கும் நோய் ஆசாராம் மீது புகார் கூறிய சிறுமிக்கு உள்ளது - ஜெத்மலானி
ஜோத்பூர்: சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமிக்கு வினோதமான நோய் உள்ளது. அதாவது ஆண்களை இழுக்கும் நோய் அச்சிறுமிக்கு உள்ளது என்று ஆசாராமின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
ஆசாராம் பாபு தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசாராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிடுகையில், போலீஸார் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் நிறைய தவறுகள் உள்ளன. குற்றம் நடந்தபோது இருந்த நிகழ்வு, அ்ப்பெண்ணின் வயது உள்பட அனைத்திலுமே முறைகேடு நடந்துள்ளது.

இச்சிறுமிக்கு நீண்ட காலமாகவே ஒரு நோய் உள்ளது. அதாவது ஆண்களை வளைக்கும் நோய் அது. இதுகுறித்து காவல்துறையினரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது விசாரணையிலும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டுள்ளளது என்றார் ஜெத்மலானி.
சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார் ஜெத்மலானி. அதன் பின்னர் நீதிபதி நிர்மல் ஜீத் கெளர், விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் கேஸ் டைரியை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்யுமாறும் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications