தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சமீபகாலமாக பெங்களூரு பள்ளிகளில் எல்.கே.ஜி. மாணவிகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகி வரும் சூழலில், மீட்கப்பட்ட மாணவியின் சடலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாணவியை யாராவது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என மக்கள் சந்தேகித்தனர்.
ஆனால், தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் மாணவியின் மரணம் தற்கொலை எனக் கூறப்படுகிறது.
சாம்ராஜ்பேட் பகுதியிலுள்ள ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றில் தங்கி படித்து வந்த 15 வயது மாணவி தான் அவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications