விடைபெற்றார் பிரம்மா.. புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஜெய்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராகியுள்ளார் நசீம் ஜெய்தி.

அஸ்ஸாமைச் சேர்ந்தவர் பிரம்மா. 1975ம் ஆந்திர மாநில பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 65 வயதாகும் அவர் 3 கடந்த ஜனவரி மாதம் 19வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஜே.எம். லிங்டோவுக்குப் பிறகு வட கிழக்கு மாநிலத்தை் சேர்ந்த தலைமைத் தேர்தல் ஆணையராக பிரம்மா திகழ்ந்தார்.

H S Brahma relinquishes CEC post, Zaidi to take over

பிரம்மாவின் தலைமையில் டெல்லி சட்டசபைத் தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியது.

தற்போது புதிய ஆணையராக நசீம் ஜெய்தி வந்துள்ளார். 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது நினைவிருக்கலாம். விரைவில் இரு பதவிகளும் நிரப்பப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+