2004-ல் மன்மோகன் சிங்கை பிரதமராக்கியதால் காங்.க்கு மரண அடி.. குர்ஷித் புத்தகத்தால் சர்ச்சை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2004ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு பதில் மன்மோகன்சிங்கை பிரதமராக்கியதால் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு மரண அடி கிடைத்ததாக மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் புத்தகத்தில் பதிவு செய்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் "The Other Side of the Mountain" என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

- 1991-96ஆம் ஆண்டு காலத்தில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது சிறப்பான நிதி அமைச்சராக செயல்பட்டவர் மன்மோகன்சிங்.
- 1999 ஆம் ஆண்டு எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ள தெற்கு டெல்லியில் மன்மோகன்சிங் போட்டியிட்ட போதும் அவர் தோற்கடிக்கப்பட்டார்.
- 2004ஆம் ஆண்டு பிரதமராக மன்மோகன்சிங்கை சோனியா காந்தி தேர்வு செய்தது அனைத்து காங்கிரசாருக்கும் ஆச்சரியமான ஒன்றாகத்தான் இருந்தது.
- 2004-ல் பிரதமராக மன்மோகன்சிங் தேர்வு செய்யப்பட்டதால் 2009 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரசால் மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்தது.
- அதே நேரத்தில் 2004-ல் பிரதமராக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டிருந்தால் 2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி மரண அடி வாங்கியிருக்காது. நிச்சயம் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கும்.
- ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல்கள் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான கறைகளாக அமைந்துவிட்டன.
More From
-
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications