5 கருணை மனுக்களை நிராகரித்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் தாக்கல் செய்திருந்த கருணை மனுக்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நிராகரித்தார்.

டெல்லி அருகே உள்ள நித்தாரி கிராமத்தில் 2006ஆம் ஆண்டு 6 குழந்தைகள் உட்பட 16 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சுரேந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

Rajnath Singh

ஆனால் அவரது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக கருணை மனு அளித்திருந்தார். இதேபோல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 4 பேரும் மத்திய அரசிடம் கருணை மனு கொடுத்திருந்தனர்.

இந்த 5 கருணை மனுக்களும் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+