தென் மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள்... உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
டெல்லி: தென்மாநிலங்களில் மட்டும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 150 பேர் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதனையடுத்து அவர்கள் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்ததையடுத்து, இந்தியாவில் அதன் ஆதரவாளர்களை கண்டறிந்து அவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய ஆய்வில் ஐ.எஸ் இயக்கத்திற்கு தென்னிந்தியாவில் அதிக அளவில் ஆதரவாளர்கள் இருப்பதாகவும், குறிப்பாக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவன் பலரையும் தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் மட்டும் 150 ஐ.எஸ் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உளவுத்துறை அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்.
மாநில அரசுகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications