50 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல் எதிரொலி- சத்தீஸ்கரில் சோனியா, மோடி பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 50 கிலோ வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரது தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இம்மாதத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மோடி, சோனியா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

முன்னதாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள தண்டேவடா பகுதியில் 50 கிலோ எடையுள்ள 2 வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். பின்னர் அவற்றை பாதுகாப்பான இடத்தில் செயலிழக்கச் செய்தனர்.
தற்போது வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில்தான் 2010ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் பெரும் தாக்குதலை நடத்தினர். அதில் 76 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.
இந்த பகுதிகளில்தான் இன்று மோடியும் சோனியாவும் பிரசாரம் மேற்கொண்டனர். மாவோயிஸ்டுகளின் பகுதி என்பதாலும் 50 கிலோ வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் இருவரது பொதுக்கூட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications