Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்வாதிகாரியாக இருந்தால் கீதையை 1-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தியிருப்பேன்- நீதிபதி ஏ.ஆர். தவே

Subscribe to Oneindia Tamil

If I were dictator, I would introduce Gita and Mahabharata in std 1: SC Judge
அகமதாபாத்: நான் சர்வாதிகாரியாக இருந்திருந்தால் மகாபாரதம் மற்றும் பகவத் கீதைய 1-ம் வகுப்பில் இருந்தே கட்டாயம் கற்க வைத்திப்பேன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். தவே கூறியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏ.ஆர். தவே பேசியதாவது:

நமது பாரம்பரியமான குரு சிஷ்ய பரம்பரையை இழந்துவிட்டோம். நாட்டில் சிலர் மதச்சார்பின்மை பற்றி பேசுகின்றனர்.. அத்தகைய மதச்சார்பின்மை என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் மட்டும் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால் பகவத் கீதையையும் மகாபாரதத்தையும் 1-ம் வகுப்பிலே அறிமுகப்படுத்தியிருப்பேன். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அவைகள்தான் கற்றுத் தருகின்றன.

இவ்வாறு ஏ.ஆர். தவே பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+