தேர்வு எழுதியது 12,000 பேர், தேர்ச்சி பெற்றதோ 20,000 பேர்: இந்த கூத்து ஆக்ராவில்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் உள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்து 800 பேர் பி.எட். தேர்வு எழுதிய நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 800 பேர் பி.எட். தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் 20 ஆயிரத்து 89 பேர் தேர்ச்சி அடைந்துள்ளது பல்கலைக்கழக அதிகாரிகளையே வியக்க வைத்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் மனோஜ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
12 ஆயிரத்து 800 பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில் 20 ஆயிரத்து 89 பேர் எப்படி தேர்ச்சி பெற்றிருக்க முடியும் என்பது குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக துணை வேந்தர் வி.சி. முகமது முஜம்மில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
12 ஆயிரத்து 800 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படித்துள்ளனர். மீதமுள்ள 7 ஆயிரம் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் படித்துள்ளனர். பி.எட். தேர்வு முடிவுகளை தயார் செய்த தனியார் ஏஜென்சி தன்னிடம் 12 ஆயிரத்து 800 பேரின் தகவல்கள் மட்டுமே உள்ளது என்று கூறியபோது தான் இது குறித்து தெரிய வந்தது.
தனியார் கல்லூரிகள் தங்களிடம் கூடுதல் இருக்கைகள் இருப்பதாகக் கூறி அதிக மாணவர்களை சேர்த்துள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களும் தேர்வு எழுதியுள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்டு அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் முஜம்மில் கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications