தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தொற்று.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: தமிழகம் உட்பட இந்தியாவில் 4 பேருக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பக்கன் சிங் குலஸ்தே பதில் அளித்தார்.

அப்போது குஜராத் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 3 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டால் சிலருக்கு தான் நரம்பு சம்பத்தப்பட்ட நோய் ஏற்படும். அவர்களுக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மத்திய இணையமைச்சர் கூறினார்.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்











Click it and Unblock the Notifications