இந்தியா சீனா எல்லைப்பதற்றம்: வீர மரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்கள் ரிலீஸ்
இந்தியா சீனா எல்லைப்பகுதியில் நடந்த மோதலில் வீர மரணமடைந்த 20 வீரர்கள் பெயர்கள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
லடாக்: கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா சீனா ராணுவத்தினரிடைய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதே போல சீனாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 43 பேர் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையால் இந்தியா சீனா எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
மோதலில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்பட்டியல் வெளியாகியுள்ளது.
1.கலோனல் பி சந்தோஷ் பாபு
2. ஹவில்தார் சுனில் குமார்
3.நாய்ப் சுபேதார் நந்து ராம்
4.சிபாய் சிகே பிரதான்
5.சிபாய் ராஜேஸ் ஒரான்
6.சிபாய் கேகே ஓஜா
7.சிபாய் கனேஷ் ராம்
8.சிபாய் கனேஷ் ஹஸ்டா
9.சிபாய் சந்தன் குமார்
10.நாய்க் தீபக் சிங்
11.சிபாய் அமன் குமார்
12. சிபாய் குந்தன் குமார்
13.நாய்ப் சுபேதார் சத்னாம் சிங்
14.நாய்ப் சுபேதார் மந்தீப் சிங்
15.சிபாய் ஜெய் கிஷோர் சிங்
16.ஹவில்தார் பிபுல் ராய்
17.சிபாய் குர்டேஜ் சிங்
18.சிபாய் அங்குஷ்
19.சிபாய் குர்விந்தர் சிங்
20. ஹவில்தார் கே பழனி
இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி தரப்படும்.. வீரர்களின் தியாகம் வீணாகாது..பிரதமர் மோடி எச்சரிக்கை!