தற்கொலை: உலகில் இந்தியா 'பர்ஸ்ட்', தேசிய அளவில் கேரளா 'பர்ஸ்ட்'
டெல்லி: உலகிலேயே இந்தியாவில் தான் தற்கொலை சம்பவங்கள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமும் செய்தித்தாளை பார்த்தால் தற்கொலை செய்தி தவறாமல் வருகிறது. அப்பா திட்டினால் தற்கொலை, நிதி பிரச்சனை என்றால் தற்கொலை என்று எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் தற்கொலை பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியா
உலகிலேயே இந்தியாவில் தான் தற்கொலை சம்பவங்கள் அதிகம். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்துக்கு இணையாக இந்தியாவில் தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன.

தற்கொலை
விவசாயிகளை விட விவசாயம் அல்லாத தொழில் செய்பவர்கள் தான் இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்துள்ளனர்.

கேரளா
இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிகம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தமிழகம்
கேரளாவில் லட்சத்தில் 25.63 சதவீதம் பேரும், தமிழகத்தில் 22.33 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 17.91 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆந்திரா
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் லட்சத்தில் 16.89 சதவீதம் பேரும், கோவாவில் 22.12 சதவீதம் பேரும், திரிபுராவில் 25.43 சதவீதம் பேரும், சத்தீஸ்கரில் 17.54 சதவீதம் பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

பீகார்
நாட்டிலேயே பீகாரில் தான் குறைவான நபர்கள் தற்கொலை செய்துள்ளனர். பீகாரில் லட்சத்தில் 0.97 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் லட்சத்தில் 2.55 சதவீதம் பேரும், டெல்லியில் 11.79 சதவீதம் பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications