இந்தியா - இலங்கை கூட்டுப் போர் பயிற்சி
பனாஜி: இலங்கை - இந்தியா இடையே கூட்டு போர்ப் பயற்சி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவின் கோவா மாநிலத்திற்கு அருகில், இந்த பயிற்சி நடைபெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்திலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசு அதை கண்டு கொள்வதாக தெரியவில்லை.
இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'சாகர' என்ற கப்பல் கோவா கடற்பிரதேசத்தை நோக்கி சென்றுள்ளது. இன்று ஆரம்பமாகிய இந்த பயிற்சிகள் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் இரு நாடுகளுக்கும் இடையில் இவ்வாறான போர்ப் பயிற்சிகள் நடைபெற்று வருவதுடன், கடந்த ஆண்டு திரிகோணமலைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் இந்த பயிற்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications