எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா- பாக் முடிவு.. எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர்கள் சுமூக பேச்சு
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான்., எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ, தகவல் தொடர்பு பரிமாற்றத்தை அதிகரிப்பதென, இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் குழுவினர், டெல்லியில், கடந்த இரு நாட்களாக சந்தித்து விவாதித்தனர். போர் நிறுத்த ஒப்பந்த மீறல், எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்ட முடிவில், இரு தரப்பிலும், எல்லை பகுதிகளில் அமைதி நிலவும் நோக்கில், இ-மெயில், தொலைபேசி மூலம், தகவல் தொடர்பை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
எல்லைப்பகுதி மக்களின் பாதுகாப்பு, நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பேசப்பட்டது. இரு தரப்பும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை நிறுத்த வேண்டும் என, ஒப்புக்கொள்ளப்பட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை, 2016ல், பாகிஸ்தானில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்!












Click it and Unblock the Notifications