ஓவர் விளைச்சல்.. ஆஸ்திரேலியாவுக்கு பறக்கப்போகிறது இந்திய மாம்பழங்கள்
அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு மாம்பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதால் அல்போன்ஸா, கேசர் வகை மாம்பழங்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாம்பழங்களின் சாகுபடி அதிகரித்து வருவதால் தேவைக்கு போக மீதம் உள்ள பழங்கள் அமெரிக்கா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழங்களை முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அங்கு அந்நாட்டு மாம்பழ சீசன் முடிவடைந்த பிறகு இந்தியாவில் இருந்து உயர்வகை மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
மாம்பழங்கள் ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியாவை சேர்ந்த பிரபல ஏற்றுமதியாளர் ஒருவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாம்பழங்களின் தரம் குறித்து பல்வேறு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளையும் ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய நாட்டின் உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறை விதித்திருந்ததால் ஏற்றுமதி செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என கூறியுள்ளார்.
இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் மாம்பழ ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications