அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தை தங்களது நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி சீனா வரைபடம் வெளியிட்டிருப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனா வெளியிட்ட வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டிருந்தது. சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்றும் அதில் குறிக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சீனாவின் அத்து மீறல் பற்றி விளக்கம் அளித்த இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதீன், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; சீனாவிற்கு சொந்தமானது அல்ல. பல முறை சீனா அதிகாரிகளிடம் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை நிலையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படபோவது இல்லை என்றார்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications