இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள்.. சாதனை படைக்கும் 3 பெண்கள்
டெல்லி: இந்திய விமானப்படையில் விரைவில் 3 பெண் விமானிகள் போர் வி்மானிகளாக பொறுப்பில் அமர்ந்து சாதனை படைக்கவுள்ளனர்.
ஹைதராபாத்தின் ஏர் போர்ஸ் அகாடமியில் தற்போது பயிற்சியில் இருக்கும் இந்த பெண் விமானிகள், விரைவில் இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் என்கின்ற பெருமையைப் பெறப் போகின்றார்கள்.
இந்த அகடாமியில் கிட்டதட்ட 125 பேர் போர் விமானிக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 45 பேரில், மூன்று பெண் விமானிகளும் அடக்கம்.
விமானிகள் அனைவரும் நாளை பயிற்சி முடிந்து வெளியேற உள்ளனர். இதில் தேர்வாகாத வீரர்கள் வருகின்ற ஜூன் 2016 முதல் இரண்டாம் கட்ட பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
தேர்வாகியுள்ள 45 பேரில், 3 பெண் விமானிகளும் போர் விமான படையில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களே இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் என்பதால் வரலாறு படைக்கின்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications