காஷ்மீரில் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி.. 28 பேர் படுகாயம்.. குற்றவாளி கைது!
ஜம்மு காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Recommended Video

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் பலியாகி உள்ளார். இதில் குண்டை வீசிவிட்டு சென்ற குற்றவாளி காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
ஜம்மு காஷ்மீரில் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள எஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்கு நின்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்திற்கு அடியில் இருந்த வெடிகுண்டு இப்படி வெடித்துள்ளது. கிரெனேட் வகை வெடிகுண்டு அது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு காரணமாக 28 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஒருவர் பரிதாபமாக மதியம் பலியானார்.

இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான நபர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். சம்பவ இடத்தில் ராணுவமும், போலீசும் தீவிரமாக தேடுதல் வேட்டையிலும், விசாரணையிலும் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

சில நாட்கள் முன்புதான் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Jammu: Visuals from a hospital where people who were injured in a blast at a bus stand have been admitted for treatment. pic.twitter.com/Cu6FfIqDjI
— ANI (@ANI) March 7, 2019
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications